முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கூடா நட்பு

நட்பு இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை என்றே கூறுமளவிற்கு நட்பு வாழ்கையில் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றது. ஒவ்வொரு மனிதனின் தன் வாழ்க்கை பருவங்களிலும் நண்பர்கள் கிடைக்கின்றார்கள், அவற்றுள் சிலர் ஆரம்ப கால அரை காற்சட்டை வாழ்ககையோடு விடைபெறுகிறார்கள். மேலும் கல்லூரிக்கால வாழ்க்கையோடு நின்று போய் விடுகிறார்கள். வேறு சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓய்ந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் வாழ்க்கைத் துணையாகவும் மாறிவிடுகின்றார்கள். மிகவும் குறைந்த எண்ணிக்கையின் நண்பர்களே இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி எமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டு விடுகிறன. ஆகவே, நாம் தாம் சேற்றில் எவ்வாறு செந்தாமரை மலர்கிறதோ, அவர்கள் மத்தியிலும் நாம் மாசுப்படாமல் தெளிந்த நீராக இருத்தல் வேண்டும். ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமைய

தாய்மையின் புனிதத்தைக் கொச்சைப்படுத்திய வல்லினம் ஆசிரியர்.....

"கழிவறையும், பழிவாங்கும் முறையும்" எனும் சிறுகதை தமிழ் ஆர்வாலர்களின் மத்தியிலும் சரி சமயம், மதம் சார்ந்த அமைப்பிலும் சரி இன்று கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தன் தவற்றை உணர்ந்து தயாஜி மன்னிப்புக் கோரி இருக்கிறார். தமிழ் மலர் 06/12/2013 இருப்பினும் இன்று பெரும் சர்ச்சையாக இருப்பது தயாஜி எழுத்து மட்டுமில்லை, அதனை ஆதரித்து விமர்சனம் வழங்கிய வல்லினம் ஆசிரியர் ம.நவீன் "தாய்மை என்பது புனிதமா?" எனும் கேள்வியே வாசகர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான வினாக்களைத் தொடுக்கும் முன் ஆசிரியர் கொஞ்சம் நிதானத்தோடு செயல்பட்டிருக்க வேண்டும். அறிவிழந்து தாய்மை விவாதித்ததில் வன்மையாக கண்டிக்கிறேன். வல்லினம் ஆசிரியர் ம.நவீன் வல்லினம் சிற்றிதழ் ஆசிரியருக்கு அறிவுறுத்து, வாழ்வியலில் எல்லோருக்கும் எல்லாமே சுலபமாக கிடைத்து விடுவதில்லை. பொருள் ,நோயற்ற வாழ்வு, புகழ் ஆயுள், ஆடம்பரம், பணம் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று தன்னை சுலபமாக நெருங்க விடாமல் தடைபண்ணுகிறது. ஆனால் வந்த துன்பத்தை துன்பமாகவே அனுபவிக்காமல் தடைகளை தாண்டி செல்ல முடிந்தவர

கருவறையையும், தாய்மையும் கொச்சைப்படுத்தியவர்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது! மன்னிப்பு……… மனிதர்களுக்கு மட்டும் தான்! (எழுத்தாளர் கே.எஸ்.செண்பகவள்ளி}

எழுத்தாளர் என்பவர் யார்? எழுத்தை ஆள்பவர்கள்; செதுக்குபவர்கள்; செம்மைப்படுத்துபவர்கள்! எழுத்தாளர்களுக்கு எழுத்து சுதந்திரம் உண்டு. எந்தக் கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம்; உணர்வுகளையும் விவரிக்கலாம். பாகுப்படுத்தலாம்!  ஆனால், எழுத்துகளில் அத்துமீறல்கள் தவிர்க்கப்பட வேண்டும். “கழிவறையும் ; பழிவாங்கும் வழிமுறையும்” கதை என்ற பெயரில் ஒட்டு மொத்தப் பெண்களையும்; பெற்றத் தாய்; பெண் தெய்வம் உட் பட அனைவரையும் கொச்சைப்படுத்தி மலேசியத் தமிழ்ச் சமுதாயத்தைத் தலைக்குனிய வைத்த படைப்பாளனை நினைத்து கூனி குறுகி நிற்கிறேன். வள்ளுவர் சொன்னார், ஆண்டாள் சொன்னார் என்றெல்லாம் ஏக வசனத்தில் பேசுவது சிறந்த படைப்பாளருக்கு அழகில்லை! தமிழை விட தொன்மையான, அழகான மொழி ஏதுமில்லை. கொஞ்சைப் படுத்தாமல், மாசுப்படுத்தாமல் எழுதுவதுதான் தாய்த் தமிழுக்கு நாம் செய்யும் மரியாதை...! தாயையே கொஞ்சைப்படுத்துபவர்களிடம் இதை எல்லாம் எதிர்ப்பார்க்க முடியாதுதான்!  இந்த நூற்றாண்டில், நவீன யுகத்தில் ஒழுக்கமாக வாழ வேண்டும்; நாகரீகமாக வாழ வேண்டும் என்பதற்காகதான் வள்ளுவர் 5000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து விட்டார். வள்ளுவ

வல்லினம் நிலைப்பாடு என்ன?

http://vallinam.com.my/version2/ தமிழ் மலர் நாளிதழ் 05/12/2013 - படம் 1 சமீபத்தில் தயாஜி கைவண்ணத்தில் மலர்ந்த "கழிப்பறையும், பழிவாங்கும் முறையும்" வல்லினத்தில் பிரசுரமாகியது. முழுவதையும் பொறுமையுடன் வாசித்தேன். என் வாசிப்பில் முழுக்க முழுக்க சிறுநீராகவே துர்நாற்றம் வீசியதே தவிர பொதிந்திருக்கும் இலக்கிய நயம் புலப்படவில்லை. நாட்டில் இளம் எழுத்தாளர்களில் நான் அதி மதிப்புக்குரியவராக அமைந்த அவரின் எழுத்து இன்று ஏன் இந்த நிலைப்பாடு எனக்கு தெரியவில்லை. அதையும் ஆதரித்து இன்று வல்லினம் ஆசிரியர் ம.நவீன் விவாதிப்பது முற்றிலும் வாசகராகிய எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  தமிழ் மலர் நாளிதழ் 05/12/2013 - படம் 2 ஆசிரியர் ம.நவீன் காதல் எனும் மாத சஞ்சிகை எழுதத் தொடங்கிய காலம் முதல் அவரின் எழுத்துகளை மட்டுமில்லாமல் வல்லினம் குழுமத்தின் எழுத்துகளைப் பின் தொடர்ந்து வருகிறேன். வல்லினம் பல நல்ல எழுத்தாளர்களை உருவாக்க தளத்தை உருவாக்கி தந்தனர். முற்போக்குச் சிந்தனையாளராகவும் திகழ்ந்தனர். ஆனால், இன்று வல்லினம் "மஞ்சள் பத்திரிக்கையே" மிஞ்சி விட்டனர். கதை முழுக்க முழுக

Bujang Valley and Kuala Kedah Fort - Proposals for a Masterplan

#Report  prepared for the Government of Malaysia by the United Nations Educational, Scientific and Cultural Organization (Unesco) 30 October1987 © Unesco 1987, Printed in France The Federal Government of Malaysia made a proposal in 1968-1969 to create a National Historical Park in the Bujang Valley. This plan was to become oper- ational in 1986. Until the time of this mission no steps had been taken to implement this recommendation by physically establishing the proposed Park. To undertake a plan to create a National Historic Park in the Bujang Valley requires very specific guidelines which have yet to be established. It  is therefore proposed that, with UNDP funding, a team of international con- sultants be fielded to prepare a masterplan for the Bujang Valley and the Kuala Kedah Fort. Because of the limited professional staff available to undertake the planning and development of the National Historic Park, it is recommended that the staff of the Bujang V

நல்லாசிரியர்

என் அறிவுக் கண்ணை திறந்த ஆசானோடு சில நொடிகள்..

தினகரன்

எங்கெல்லாம் சலங்கை ஒலிக்கிறதோ அங்கெல்லாம் நீயிருப்பாய் ஒலியாக.... உன் நினைவில் என்றும், தனேஷ்@ தினகரன்

காதல்

திருவண்ணாமலை தீபம் ஏற்றி வைத்தேன் நம் நட்பு என்றும் நிலைத்திருக்க!!!

என் நண்பன் பீனிக்ஸ்தாசன் தாயவளுக்குச் சமர்ப்பணம்

நல்லதொரு தாயவள் என்றிருந்தேன்- இன்று நல்லதொரு கவிதை புரட்டினேன் - இல்லையடா தமிழுக்கு அழகு சேர்ப்பவள் என உணர்த்திய தமிழே நீர் வாழி

தீபாவளி பரிசு: இந்திய ஆசிரியர்கள் அதிர்ச்சி

தமிழ் மலர் நாளிதழில் வெளியேறிய செய்திச் சுருள்.. தமிழ் மலர் நாளிதழில் பிரசுரமான செய்தி ஒன்றுயொட்டி முகநூல் நண்பரும் சாகோதரியுமான செல்வி உதயகுமாரின் கருத்து என்னவென்றால் "என் கருத்து என்னவென்றால் மலாய்க்காரர்களைக் குறை சொல்வதை விடுத்து முதலில் நம் ஆட்களைக் கேள்வி கேட்கவேண்டும்... தமிழ்ப்பள்ளிகளோடு தொடர்புடைய பல முக்கிய போட்டிகளே தீபாவளி,விநாயகர் சதுர்த்தி போன்ற நமக்கு முக்கியமான தினங்களில்தான் நடத்தப்படுகின்றன..இன்னும் பல விசயங்கள் உண்டு..ஏன் தீபாவளி நெருங்கும் இந்த வாரத்தில் கூட மதிய வேளைகளில் நிகழ்வுகள் உண்டு..தீபாவளி வாரத்திலேயே பள்ளிகளில் பரிசளிப்பு உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகள் உண்டு.  இதையெல்லாம் மலாய்க்காரர்கள் ஏற்பாடு செய்யவில்லை. நம்மவர்கள்தான்.நோன்புப் பெருநாள்,சீனப்புத்தாண்டுக்கு ஒருவாரம் விடுப்பு எடுக்கலாம் என அரசாங்கம் சொன்னாலும் தமிழ்ப்பள்ளிகள் ஒருநாள் விடுமுறையோடு பள்ளியைத் தொடக்கிவிடும்.பிறகு மற்ற இனத்தவர்கள் விடுமுறையை ஈடுகட்டும் தினத்தில் நம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும்.நாம் இவ்வாறு செய்வதால் பிற இனத்தவர்கள் என்ன செய

குறிஞ்சித் திணை குறுஞ்செயலி

எனது தட்டைக் கணினியில் இப்படித்தான் காண்பிக்கிறது தற்போது திறன்பேசிகள் வெகுவாக பற்பல தொழில்நுட்ப ஊடக வசதிகளை நமக்கு அளித்து வருகிறது , அதனுடன் பல மின்னணு சாதனங்களை இணைத்து பயன்படுத்துவது இன்னும் ஒரு கூடுதல் நன்மையாகும். குறிப்பாக தட்டைக் கணினி- ஆண்ராய்டு ஆகிய சாதனங்களை WIFI கொண்டு தொலைமுக(Remote) முறையில்  இணைத்து அதன் மூலம் கோப்புகளை இவைகளுக்கிடையே பரிமாறிக்கொள்வதுக்கென பல ஆன்ராய்டு பயன்பாடுகள்(Apps) கூகிள் சந்தையில் இலவசமாக கிடைக்கின்றன.  திறன்பேசியில் இப்படித்தான் காண்பிக்கிறது இதனைக் கருத்தில் கொண்டு  இணையத்தளத்தை இனி குறுஞ்செயலி வாயிலாக நாம் பரிமாறிக் கொள்ளவே  அவன் கிருபையினால் தமிழுக்கு மின்னியல் ஆபரணங்களை கொண்டு அழங்கரிக்க உங்கள் முன் குறிஞ்சித்திணை உங்கள் கரங்களில் தவழவிடுகின்றேன். குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும். திருத்திக் கொள்கிறேன்.  குறிஞ்சித் திணை பதிவிறக்கம் *** இங்கே சொடுக்கவும்!! உங்களில் ஒருவன், தனேஷ் பாலகிருஷ்ணன் மின்கல்வி தொழில் நிபுணர் மலேசியா.

திருக்குறள்

நண்பரே உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள் . மென்மேலும் அவன் கிருபையினால் தமிழுக்கு மின்னியல் ஆபரணங்களை கொண்டு அழங்கரிப்போம். https://play.google.com/store/apps/details?id=com.omtamil_tirukkural

நிருத்யர்ப்பணம்: "நிருத்யா தாரா" நிரோஷினி ரங்கண ஹேமதாஸா

பாரத நாட்டின் சரித்திரம் ஓர் உயர்ந்த கலாசாரத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது. நன்கு ஆழமாக பார்க்கையில் பல்வேறுபட்ட மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கம், கலைகளிலும் வேறுப்பட்டிருந்தாலும் அவர்களில் ஓர் ஒற்றுமையைப் பார்க்கலாம். அது போன்று இன்று இவ்வனைத்து அம்சங்களும் மலேசியா திருநாட்டின் கலாச்சாரத்தோடு கலந்தாலும் அதனின் தொன்மை மாறமால் இன்னும் கலைத்துறையில் பிரத்யேகமான ஓர் இடத்தைப் பிடித்துள்ளது என்பதனை இன்று நடந்தேறிய அரங்கேற்றமேயாகும். மலேசியா வாழ் சிங்கள பெண் சகோதரி நிரோஷினி ரங்கணா அரங்கேற்றிய நிருத்யர்ப்பணம் தில்லையில் ஆடும் எம்பெருமானுக்கு ஓர் அற்புத அலங்காரமாகும். அவளின் நடன முறையும் தெளிவும் நளினமும் முன்னேற்றமுமடைந்த ஒரு கலை என அரங்கமே மெய் மறக்க வைத்தவள், நிரோஷினி ரங்கணா. குறிப்பாக கூறவேண்டுமென்றால் அவளின் நடனத்திற்கேற்ற அமைக்கப் பெற்ற இசை உருப்படிகளும் அபிநயமும், நிருத்தத்திலும் தாளத்திலும் உள்ள கலை நுணுக்கங்களும் சேர்க்கையினால் இவளீன் நடனம் ஒரு தனித்தன்மை வாய்ந்த கலையாக பரிமளிக்கிறது.  சிங்களத்தில் நிரோஷினி ரங்கணா என்றால் அமைதியான நடனக் கலைஞராகும். அவளின் தாய் ஶ்ரீ

லாஸ்யா கலாலயம்-நிருத்யர்ப்பணம்

சகோதரி நிரோஷினி ரங்கனா அவர்தம் நாட்டியக் குரு ஶ்ரீமதி குருவாயூர் உஷா துரையும் குரு அப்துல்லா அப்துல் அமீட் நம்மினத்தவரின் கலாச்சாரத்தில் சூடாமணியாக ஒளி வீசுவது நாட்டியக்கலையாகும். இக்கலையானது காலத்தால் முதுமை பெற்று, என்றும் இளமை குன்றாத சிறப்புத்தன்மை வாய்ந்தது என்றால் மிகையாகாது. 2000 ஆண்டுகளாக உலகமெங்கும் பரவிக் கிடக்கும் இப்பழமை வாய்ந்த கலைக்கு இலக்கணம் வகுத்தவர் பரத முனிராவார். அவர் எழுதியருளிய "நாட்டிய சாஸ்திரம்" என்ற சமஸ்கிருத நூலில் எடுக்கப்பட்டவைதான் நாட்டியக் கோட்பாடு. நாட்டியம் என்பதற்கு 'நட்' என்பதே சமஸ்கிருத மூலச் சொல்லாகும். 'நட்' என்றால் சிலர் நடனம் என்றும் நாடகம் என்றும் பொருள் கொள்கின்றனர். இந்த மூலச் சொல், இந்த இரண்டு கலைகளையும் குறிக்கும். ஏனென்றால் பண்டைய பாரதத்தின் நாடகம், நடனத்தை ஒரு அங்கமாகக் கொண்டிருந்தது. கதையையும் கருத்துகளையும் பாத்திரங்களின் குணச்சித்திரங்களையும் கதையில் வரும் சூழ்நிலைகளையிலும் இரசிகர்கள் மகிழ வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமாயின் கருத்துகளும் உணர்ச்சிகளும் சரியான முறையில

கைகளில் தவளும் இனிய சுதந்திரம்

இன்று செல்லியலில் நான் எழுதியக் கவிதை பதிவேற்றமாகியுள்ளது. மிக்க நன்றி செல்லியல், எமக்கும் வாய்ப்பளித்தமைக்கு. கவிதை கீழ்வருமாறு... அன்று அமாவாசையாய் இருள் சூழ்ந்து கிடந்த அடிமைத்தனம் விலகி பௌர்ணமி பிறந்தது இன்றைய நாளிலே! மொழி வேறாயினும், இனம் வேறாயினும் ஒன்றாய் கூடி வாழ்வதும் இத்திருநாட்டிலே! ஒற்றுமை கொடியை நாட்டி உலகமே வியக்க அன்பை ஊட்டி ஒரே மலேசியராய் வாழ்ந்து காட்டி ஏட்டினில் எழுதுவோம் என்றும்… இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்… ஆக்கம் தனேஷ்@தினகரன் பாலகிருஷ்ணன் மூலம்:   http://www.se lliyal.com/?p=37591 

கவிதையோடு ஒரு கலந்துரையாடல்..

நண்பன் பீனிக்ஸ்தாசன் எழுதியக் கவிதை நடுவானில்  நிலவன் என்ற உழவன்   நட்சத்திரங்களை   விதைத்துக் காத்திருக்கிறான்   விடியல் என்ற வெள்ளாமை   வேண்டி .. நல் இரவு நண்பர்களே! - பீனிக்ஸ்தாசன் அவரின் கவிதைக்கு நான் கிறுக்கியது..... நடுவானில் நிறைந்திருக்கிறான் ஆதவன் நட்சத்திரங்களுக்கு ஒளியை வழங்கி கொண்டு- உலகிற்கே விடியலை தருகிறான்... நல் இரவு நண்பனே!- தனேஷ்@தினகரன்

தமிழ் வழி மென்பொருள் கல்வி

கணினி மென்பொருள்   என்பது கணிப்பொறி நிரல்களையும்   கணிப்பொறிகளால்   படிக்கவும் எழுதப்படவும் முடிகின்ற மற்றும் பிற வகைப்பட்ட தகவல் போன்ற கணிம முறையில் சேமிக்கப்படும்   தரவு   என்று முதன்மையாகப் பயன்படுத்தப்படும்  பொதுவான ஒரு சொல்லாகும் .  இன்றைய கல்வி பரிணாம வளர்ச்சியில் இந்தச் சொல் திரைப்படச் சுருள் , நாடாக்கள் மற்றும் பதிவுப்பொருட்கள் போன்று வழக்கமாக கணிப்பொறியோடு தொடர்புகொண்டிராத தரவையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்த சொற்பதம்   வன்பொருள்  ( அதாவது உடலியல்   சாதனங்கள் ) என்ற பழைய சொல்லுக்கு முரணாக இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது ; வன்பொருள் என்பதற்கு முரணாக மென்பொருள் என்பது கண்ணுக்குப் புலப்படாதது , அதாவது " தொட இயலாதது " என்பதைக் குறிக்கிறது .  மென்பொருள் என்பதும் சிலசமயங்களில் மிகவும் குறுகலான பொருளிலேயே , அதாவது பயன்பாட்டு மென்பொருட்கள் என்பதாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது . இருப்பினும் ஒரு மென்பொருளை நம் மாணவர்கள் கற்க வேண்டுமென்றால் அவன் தன் தாய்